அதிரை TNTJ நடத்தும் பிறை சம்பந்தமாக இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (முஸ்லிம்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி) நமதூர் நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கில் நாளை (13-06-2015 / சனிக்கிழமை) மாலை 4 மணி முதல் 8:00 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் கலந்துக்கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்க சகோ.K.அப்துல் நாசர் M.I.S.C அவர்கள் வருகை தரவுள்ளார்கள்.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது