அதிரையில் அரசு மருத்துவமனை மக்களின் பலவிதமான போராட்டங்களுக்கு பிறகு 24 மணி நேர மருத்துவமனையாக ஆக்கப்பட்டு இரவு நேர மருத்துவர் நியமிக்கப்பட்டார். இதனை அடுத்து தற்போது அதிரையை சேர்ந்த மருத்துவர் ஹாஜா முஹைதீன் அவர்கள் அவசர கால் டியூட்டி மருத்துவராக அரசு மருத்துவமனையில் நியமிக்கப்பட்டுள்ளார்.இரவு நேரத்தில் மிக மிக்கியமான அவசியமான அவசரமான மருத்துவ சிகிச்சைக்கு இவரை அழைத்தால் அரசு மருத்துவமனை வந்து சிகிச்சை செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது