விடா மழையால் அதிரையில் குளிர்ச்சி, மக்கள் மனதில் மகிழ்ச்சி..

0
நமதூரில் இன்று இரவு கிட்டத்தட்ட 8:00 மணியளவில் லேசான தூரலாக துவங்கிய இந்த மழை 8:30 மணியளவில் கன மழையாக உருவெடுத்தது.சுமார்
இரண்டு மணி நேரம் இந்த மழை பெய்துள்ளது.விடாமல் பெய்த இந்த கனமழையால் அதிரை சாலைகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளன.இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்க்குள்ளாகி உள்ளனர். மேலும் இந்த மழையால் மின்சாரமும் வெகு நேரம் துண்டிக்கப்பட்டது.கடந்த ஒரு மாத காலமாக அதிரையை மழை எட்டிப் பார்க்காததால் நமதூர் மிகவும் வெப்பமாக இருந்தது. இந்நிலையில் அதிரையில் பெய்துள்ள இந்த மழையால் ஊரே குளிர்ச்சியாக காணப்படுகிறது,இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)