நடவடிக்கை எடுக்குமா அதிரை மின்சாரிய வாரியம்?

0

அதிரை பிலால் நகர் செடியான் குளம் எதிரில் கடந்த 5 மாத காலமாக மின் கம்பம் ஒன்று மிகவும் சாய்ந்த நிலையில் உள்ளது. இது பற்றி பல முறை மின்சாரிய வாரியத்திடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

மேலும் இந்த மின் கம்பம் அருகில் ஒரு டவர் ஒன்று உள்ளது.இந்த மின் கம்பம் விழுந்தால் பெரும் அசம்பாவிதம் எதும் நடந்து விடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.எனவே அபாயம் ஏற்படும் முன் மின் கம்பத்தை சீரமைக்க மின் வாரிய அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.




Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)