ஆலத்தூரில் நடைபெறும் கால்பந்தாட்ட தொடரில் அதிரை AFFA அணி கலந்துக்கொண்டு விளையாடி வருகின்றது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அதிரை AFFA அணி புதுக்கோட்டை அணியை எதிர்த்து களமிறங்கியது. முதல் பகுதி நேர ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் எந்தவொரு கோலும் அடிக்கவில்லை. பரபரப்பாக நடைபெற்ற இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில் அதிரை AFFA அணி வீரர்கள் சாதுலி மற்றும் சஃபானுத்தீன் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இறுதியில் AFFA அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது