![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9d7pP1C_282Zz57CIIvb7PefDuVlqivJ7IHQpbSITCRu-TTzO0BfW4SHGU19Nk8JufBwWyh37J1CrmpEJ7HQqufpeHeJZj6fL86r1VhZDdCEwSu_axGCanmYmDSr1qP4QPSgQGi-KviUD/s640/20150613_174904.jpg)
அதிரையில் இன்று மாலை 4.30 மணியளவில் தமீம் கன்ஸ்ட்ரக்சன் வளாகத்தில் அதிரை ரெட் கிராஸ் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் நோன்பு பெருநாள் முடிந்த பிறகு அதிரையில் உள்ள அனைத்து வாழ்நாள் நிர்வாகிகளையும் ஒன்றினைத்து ஒரு கூட்டம் நடத்துவது என்றும் பின்னர் இரத்த தான முகாம் நடத்துவது என்றும், அதனை தொடர்ந்து முதலுதவி வழங்குவது குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதில் சேர்மன் இத்ரீஸ், துணை சேர்மன் இர்ஃபான், செகரட்டரி நிஜாமுத்தீன், ஜாயிண்ட் செகரட்டரி அபுதாஹிர், ட்ரெசரர் அப்துல் ஹமீத், கமிட்டீ மெம்பர்கள் S.A.இத்ரிஸ் அஹமது, ஆறுமுகசாமி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது