12ஆம் வகுப்புக்கான மதிப்பெண் சான்றிதல் இன்று வழங்கப்படுகிறது!

Editorial
0
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாத இறுதியில் முடிவடைந்து, இந்த மாதம் 9ஆம் தேதி வெளியிடப்பட்டது,அதற்க்கான மதிப்பெண் சாண்றிதல் இன்று தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டது.அதிரையில் காதிர் முஹைதீன் ஆண்கள்
மற்றும்  காதிர் முஹைதீன் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளிளும் அதுபோல் இமாம் ஸாபி ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளிளும் வழங்கப்பட்டன,மாணவ மாணவிகள் தங்களுடைய பெற்றோர்களுடன் மதிப்பெண் சான்றிதலை வாங்கிச் சென்றனர்

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)