அதிரையில் அஷ் ஷைய்கு முப்தி முஹம்மது யூசுப் அவர்களின் சிறப்பு பயான்

Editorial
0

அதிரையில் நாளை செவ்வாய் கிழமை அன்று நமதூர் செக்கடி பள்ளி வளாகத்தில் ஊர் ஒற்றுமையாக  இருந்தால் எவற்றை எல்லாம் சாதிக்கலாம் என்ற தலைப்பிலும் மற்றும் நம் பிள்ளைகள் எப்படிவளர்த்தால் அவர்கள் நம் குடும்பத்திற்கும் சமுதாயதிற்க்கும் பயனுள்ளவர்களாக ஆவார்கள் என்று இரு தலைப்பிலும் தலைச்சிறந்த பேச்சாளர் அஷ் ஷைய்கு முப்தி முஹம்மது யூசுப் அவர்கள் நம்மிடையே பேச இருக்கிறார்கள். நாளை மாலை 5.00 மணியளவில் நடைபெற இருக்கிறது.இந்நிகழ்ச்சி ஏற்பாடு  அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம்  சார்பாக நடைபெறுகிறது.

இந் நிகழ்ச்சியில் அணைத்து பெருமக்களும் கலந்து கொண்டு நம் சமுதாய முன்னேற்றத்தில் பங்கு கொள்ளும்படி கேட்டு கொள்கிறோம்.

தகவல்: அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம் 
THANKS TO -ADIRAIXPRESS  

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)