பள்ளிகளுக்கு விடுமுறை அதிகரிப்பு: மாணவர்கள் கொண்டாட்டம் பெற்றோர்கள் திண்டாட்டம்!!!!

0
கடந்த ஒன்றறை மாதங்களாக தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் விடுமுரை விடப்பட்டிருந்தது.தற்போது கோடை விடுமுரை முடிவடையும் நிலையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்ககம் வரும் ஜூன் மாதம் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தது

முதல் மாணவர்களின் முகத்தில் விடுமுரை முடியப்போகிறது என்ற சோகம் தென்பட்டது,ஆனால் தற்போது தமிழ்நாடு அரசு கோடை வெயிலின் தாக்கம் குறையாத காரணத்தால் மேலும் ஒரு வாரம் விடுமுரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தது,இதனால் மானவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)