அதிரையில் 5 பவுன் நகை திருட்டு, திருடர்கள் கை வருசை

IMAGINE2FUTURE
0


அதிரையில் சமீபகாலமாக திருடர்களின்  நடமாட்டம் அதிகளவில் இருந்து வரும் நிலையில் ஆலடி தெருவில் நேற்று இரவு வீடு புகுந்து  திருடர்கள் 5 பவுன் நகையை திருடி
சென்று உள்ளனர். இது குறித்து அதிரை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளதாக சம்மந்தப்பட்ட வீட்டில் தெருவித்தனர். 

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)