அதிரையில் வெளுத்துக்கட்டுகிறது மழை..!

0
அதிரை இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது,ஆனால் மழை வரும் அறிகுறி ஏதும் தென்படவில்லை,இந்நிலையில் இன்று இஷா தொழுகைக்கு பிறகு பெய்யத் துவங்கியது. மழை ஒரு மணி நேரம்
ஆகியும் இன்னும் விடாமல் பெய்து கொண்டிருக்கிறது.ரமலான் மாதம் முழுவதும் மக்களை வெயில் வாட்டி வந்த நிலையில் அதிரை பெய்து கொண்டிருக்கும் இந்த மழையால் சூடு தனிந்து குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது,இதனால் அதிரை மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.விடாமல் பெய்து கொண்டிருக்கும் இந்த கன மழையால் அதிரை சாலைகள் நீரால் சூழப்பட்டுள்ளன.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)