தமிழகத்தில் பிறை தென்பட்டது...நாளை நோன்புப் பெருநாள்

0
தமிழகத்தில் நாளை நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகிறது.தமிழகத்தில் இன்று மாலை 6:30 மணிக்கெல்லாம் பிறை,மக்களுக்கு பிற வருடங்களை போல் அல்லாமல்
எளிமையாக தென்பட்டது,பிறையை கண்டதில் இருந்தே மக்கள் தக்பீரை முழங்கியவாறு உள்ளனர்.அதிரையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தக்பீரை ஒழிப்பெருக்கி மூலம் ஒழிக்கச் செய்து கொண்டிருக்கின்றனர்.
நோன்புப் பெருநாள் தொழுக்காக வேண்டி நமதூரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இது மட்டும் அல்லாமல் திடல் தொழுகைக்கும் ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகிறது.

ரமலானின்

29 நோன்புகளையும் நோற்று,நாளை பெருநாளுக்காக காத்திருக்கும் அதிரையின் அனைத்து நெஞ்சங்களுக்கும் அதிரை பிறையின் இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)