மக்கள் வெள்ளத்தால் திக்கு முக்காடிய அதிரை தக்வா பள்ளி..(புகைப்படங்கள்)

0
இன்று ரமலான் 27 ஆம் பிறையை முன்னிட்டு நமதூர் தக்வா பள்ளியில் வழக்கம்போல் குர்ஆன் ஓதி முடிக்கப்பட்டு தமாம் விட்டனர்.இதில் தராவீஹ் தொழுகைக்கு பிறகு சிறப்பு பயானுக்கும் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.அதன் பிறகு தப்ருக்கும் வழங்கப்பட்டது இதில் அனைத்து முஹல்லாவைச் சேர்ந்த அதிரையர்களும் கலந்துகொண்டனர்,வழக்கத்தை மீறி இந்த முறை கூட்டம் அதிகமானதால் அமர்வதற்க்குக் கூட இடம் இல்லாமல் நின்று கொண்டு பயானை கவனித்தனர்.










நிகழ்ச்சி முடிந்த பிறகு

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)