மல்லிப்பட்டினத்தை குலுக்கிய அதிரை இளைஞர் பட்டாளம்

0
இன்று ஹஜ்ஜு பெருநாளை முன்னிட்டு அதிரை இளைஞர்கள் வழக்கம் போல் அஸர் தொழுகைக்கு பிறகு
மல்லிப்பட்டினத்திற்க்கு சென்றனர். அங்கு கிட்டத்தட்ட அதிரையை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்ப்பட்டோர் கூடினர். இதனால் பல நாட்களாக
கூட்டமின்றி கிடந்த மனோரா கடற்கறையில் இன்று அதிக கூட்டத்துடன் காணப்பட்டது. மல்லிப்பட்டினத்தில் திரண்ட அதிரை இளைஞர்களின் புகைப்படங்கள் கீழே..



Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)