அதிரையில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

0
அதிரையில் வரும் ஞாயிற்று கிழமை காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமை அதிரை ரோட்டரி சங்கத்தினர் நமதூர் மெயின் ரோட்டில் உள்ள
அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முகாமிர்க்கு கோவை சங்கரா கண் மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் வந்து சிறப்பு பரிசோதனை செய்ய உள்ளனர். இங்கு பரிசோதனை செய்து அறுவை சிகிச்சை செய்ய விரும்புவோர் தங்கள் வாக்காளர் அடையாள அட்டை அல்லது குடும்ப அட்டை எடுத்து வரவேண்டும்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)