நேற்று அதிரையில் ஹஜ்ஜு பெருநாள் விமர்சையாக கொண்டாடப்பட்டதை அடுத்து அதிரை த.மு.மு.க சார்பில் வாங்கப்பட்ட இரண்டு ஒட்டகங்களும் இன்று குர்பானி கொடுக்கப்பட்டது.இதை காண சிறுவர்கள், பெண்கள் உட்பட பலர் ஆவலுடன்
வந்திருந்தனர். மேலும் அங்கு கூட்டுக் குர்பானிக்காக கட்டி வைக்கப்பட்டிருக்கும் மாடுகள் இன்னும் சில நேரத்தில் அறுக்கப்பட உள்ளன.










1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது