தெரிவித்துள்ளது.
சவூதி அரசு வழங்கிய பொது
மன்னிப்புக் காலத்தில் அந்நாட்டில் தங்கியிருந்ததாக பதிவுசெய்யப்பட்ட 16,000 இலங்கையர்களில் 10,000 பேர் வரையில் நாட்டுக்கு திரும்பியுள்ளனர்.
இவர்களில் 4000 பேரை சவுதி அரேபியாவால் வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தில் இலங்கைக்கு அழைத்துவர முடியாது போயுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் சவுதி அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை இலங்கைக்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது