அதிரையில் நடைபெற்ற மார்க்க விளக்க பொதுக்கூட்டத்தில் பலர் பங்கேற்ப்பு..!

0

அதிரையில் இன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக  மார்க்க விளக்க பொதுக்கூட்டம் தக்வா பள்ளி அருகே நடைபெற்றது. இதில் நமதூர் மக்கள் பலர் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்.

இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக மவ்லவீ முர்ஷீத் அப்பாஸி அவர்களும், மவ்லவீ சித்தீக் இஸ்லாமி அவர்களும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியை பெண்களும் கான்பதற்க்காக அவர்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டிருந்தது. இறுதியாக இந்த நிகழ்ச்சி இரவு 9:30 மணியளவில் நிறைவடைந்தது.





Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)