துபாய்த் தமிழர்ச் சங்கமம் நடத்தும் உலகளாவியக் கவிதைப் போட்டி

0

துபாய்த் தமிழர்ச் சங்கமம் நடாத்தும் உலகளாவியக் கவிதைப் போட்டி

விருப்புத்தலைப்பில் எழுதலாம்

தை முதற் தேதிக்குள் வந்து சேர வேண்டும்

வயது வரம்பில்லை

உலகத்தமிழர்கள் அனைவரும் பங்கு பெறலாம்

தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கவிதைக்கு, அந்தக் கவிஞரின் வங்கிக் க்ணக்கில் தொகை ( 5001/=உருபா) சேர்ப்பிக்கப்படும்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)