பட்டுக்கோட்டை மணிக்கூண்டில் பாலம் கட்டும் பணி மும்முரம் !

0

 பட்டுக்கோட்டையின் மிகவும் முக்கியமான பகுதியாகவும் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியாகவும் உள்ள மணிக்கூண்டில் வாகன நெரிசல் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் நிகழ்ந்தவன்னம் உள்ளன. இதனை தவிர்க்கும் விதமாக தற்பொழுது இங்கு பாலம் கட்டுவதற்க்கு அடித்தளம் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.

இதனால் பட்டுக்கோட்டை பேருந்து  நிலையத்திலிருந்து  மன்னார்குடி, மதுக்கூர், முத்துப்பேட்டை, திருத்துரைப்பூண்டி, ஆகிய வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள், அதிராம்பட்டினம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ரோடு,  மைனர் பங்களா வழியாக பாதை மாற்றப்பட்டுள்ளது. இந்த முயர்ச்சிக்கு மக்கள் நல்ல ஒத்திழைப்பு வழங்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)