
சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா பகுதியில் தெற்கு ஆசிய நாடுகளை
சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். பெரும்பாலும் தமிழகம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக இங்கு வசிப்பதால், லிட்டில் இந்தியா என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் சட்ட விதிகளுக்கு கட்டுப்பட்டு மக்கள் நடக்கின்றனர். இங்கு போராட்டங்கள், ஊர்வலம் நடப்பது அரிதிலும் அரிது. இந்நிலையில், தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில் நேற்றிரவு திடீரென தெற்கு ஆசிய மக்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது