மதுக்கூரில் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்க்கு சென்ற முஸ்லீம்களின் வாகனத்தை வழி மறித்து கொடூரமாக தாக்கியவர்களை உடனே கைது செய்யக்கோரி தஞ்சையில் நாளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு கண்டன உறையாற்ற த.மு.மு.க வின் மாநில பொதுசெயலாளர் சகோதரர் அப்துல்சமது அவர்களும் மாநில செயலாளர் சகோதரர் கோவை. செய்யது அவர்களும் வரவுள்ளார்கள்.
இடம்: தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில், மணிக்கூண்டு எதிரில்.

insha allah thappu seithavanai allah thandipanaha aameen
ReplyDelete