அதிரையில் பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தம்..!

0


இன்று வங்கக் கடலில்  நிலைக்கொண்டுள்ள புயல் கரையைக் கடப்பதால் தமிழகத்தில் பெரும்பாலான கடலோர பகுதிகளில் இன்று காலையிலிருந்து மழை விடாமல் பெய்து வருகிறது. இதற்க்கு அதிரை மட்டும் விதிவிலக்கு அல்ல. இதனால் காலையில் இருந்து நமதூரிலும் மழை லேசா தூரிக் கொண்டே உள்ளது. 

எனவே அவ்வப்போது மின் வினியோகமும் நிறுத்தப்பட்டது. தற்பொழுது நமதூரில் காற்று அதிகம் வீசி மழை பெய்து வருவதால் சில தெருக்களில் உள்ள ட்ரான்ஸ்பார்மர்களில் தீ பொரி வந்தவாறு உள்ளது.

 இதனால் அசம்பாவிதத்தை தடுப்பதற்க்காக இன்று இரவு 7:15 மணியில் இருந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தற்பொழுதும் மின்சாரம் இல்லை. இதனை சிறமமாக என்னாமல் பாதுகாப்புக்காக என்று என்னிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)