அதிரை கடைத்தெரு அஜ்மீர் ஸ்டோர் அருகே பல வருடங்களாக தைய்யல் கடை நடத்தி வருபவர் ராஜ் டெய்லர். இவர் இன்று அதிகாலை 4:00 மணியளவில் கடையை திறந்துள்ளார். சில நேரம் கழித்து அருகே உள்ளவர்கள் டெய்லர் கடைக்கு சென்ற பொழுது ராஜ் டெய்லர் மூச்சு பேச்சு இல்லாமல் சாய்ந்து கிடந்துள்ளார்.
உடனே அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அவரை கொண்டு செல்வதற்க்காக த.மு.மு.க ஆம்புலன்ஸை அனுகியுள்ளனர். ஆனால் த.மு.மு.க ஆம்புலன்ஸ் பழுது நீக்க சென்றிருப்பதால் வரமுடியாத நிலை. இதனை அடுத்து அதிரை பைத்துல்மால் ஆம்புலன்சை அழைத்ததற்க்கு அவர்கள் ஏதேதோ காரணஙளை சொல்லி ஆம்புலன்ஸை அனுப்பவில்லை.
ஒருவர் இறந்து இன்னும் 8:00 மணி வரைக்கும் அந்த ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் அப்பகுதி உள்ளனர்.


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது