முத்துப்பேட்டை
புதுப்பள்ளி வாசல் அருகில் நேற்று 31-12-2013 சரியாக இரவு 10.50 மணியளவில் இரண்டு பைக் நேர்க்கு நேர் மோதி விபத்து. இதில் 3 பேர் பலத்த காயம். தகவல் அறிந்ததும் தமுமுக
ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் முழுவிபரம் நாளை.
தகவல்.
முத்துப்பேட்டை பைசல்.
courtesy:muthuppetai bbc
courtesy:muthuppetai bbc


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது