அதிரையில் நேற்று எரிக்கப்பட்ட பூங்காவில் உழைத்த இளைஞர்களின் கண்ணீர் வார்த்தைகள்...

Irshad Bin Jahaber Ali
1
அதிரை ஆலடித்தெரு  முஹைதீன் ஜும்ஆ  பள்ளி எதிரில் இளைஞர்களால் உருவான அழகிய பூங்காவை நேற்று நள்ளிரவு 1:00 மணியளவில் சில மர்ம நபர்களால் தீ வைத்து கொளுத்திவிடப்பட்ட செய்தியை நாம் எல்லோரும் அறிந்தே.

இது குறித்து அந்த பூங்காவிற்கு உழைத்த இளைஞரிடம் கேட்டபொழுது....

நாங்கள் இந்த  பூங்காவை கடந்த மூன்று மாதங்களாக பல சிரமங்கள் பட்டு உருவாக்கினோம். இந்த பூங்காவை உருவாக்குவதற்கு முன்பு இந்த இடம் குப்பை காடாக காணப்பட்டது.
   

குப்பை காடாக காணப்பட்ட இந்த இடத்தை சுத்தம் செய்து பூங்காவாக மாற்றியது தப்பா.... எங்கள் மனதில் மண்ணள்ளி போட்டு பூங்காவை சீரழித்து விட்டார்கள். 

 இன்ஷா அல்லாஹ், அல்லாஹ்வின் உதவியால் இந்த பூங்காவை பெரியளவில் உருவாக்குவோம் என கண்ணீர் வார்த்தையுடன்   தெரிவித்தனர்.  

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. அன்பின் சகோதரர்கட்கு, அஸ்ஸலாமு அலைக்கும்

    உங்களின் பூமணக்கும் பூமனங்கள் வாடியதைக் கண்டு மிக்க வேதனை; நீங்கள் செய்ததோ மாபெரும் சாதனை; இன்ஷா அல்லாஹ் நீங்கட்டும் உங்களின் வேதனை.

    ReplyDelete
Post a Comment