மக்களை லோ லோ என அழையவிடும் அதிரை ஸ்டேட் பேங்க்

Irshad Bin Jahaber Ali
0
மத்திய அரசு அறிவித்துள்ள நேரடி மானியம் திட்டத்தின் கீழ் எரிவாயு மானியம் வங்கியின் பயனாளிகளுக்கு நேரடியாக செலுத்த போவதாக அறிவித்துள்ளது.  இதையடுத்து எரிவாயு எவர் பெயரில் உள்ளதோ அவர் பெயரிலே பேங்க் அக்கவுண்ட் திறக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. 

அதுசமயம் அதிரையில் எத்தனை பேங்குகள் இருந்தாலும் மக்கள் அதிரை ஸ்டேட் பேங்குக்கே செல்கின்றனர். ஏனென்றால் அங்கு பணியாற்றிய தலைமை நிர்வாகி மக்களின் கஷ்டத்தை அறிந்து சிறப்பாக செயலாற்றினார்.

இதையடுத்து அதிரை ஸ்டேட் பேங்கில் புதிதாக பணியாற்றி வரும் தலைமை நிர்வாகி கஷ்டத்தை அறியாமல் திமிராக  செயல்படுகிறார். அதும் குறிப்பாக முதியோர்களை லோ லோ   என அழையவிடுகிறார்.

இது போன்று செயல்படும் அதிரை ஸ்டேட் பேங்கு தலைமை நிர்வாகியின் கவனக்குறைவால் அந்த பேங்குக்கே அவதூறு ஏற்படுகிறது.

குறிப்பு : மக்களின் நலன் கருதி இந்த செய்தி வெளியிடபட்டது.


                                                                                        தகவல்: அதிரை பிறை அஷ்ரப் 

       

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)