வெளிநாட்டிலிருந்து அதிரைக்கு வந்துருப்பவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு

Irshad Bin Jahaber Ali
1
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆதார் அடையாள அட்டைகாக புகைப்படம் எடுக்கும் பணி நடைப்பெற்று வந்தது. அதன் பிறகு ஆதார் அடையாள அட்டை விநியோகம் செய்யப்பட்டது.

 பிறகு புகைப்படம் எடுக்காமல் விடுப்பட்டவர்களுக்கு மிண்டும் ஆதார் அடையாள அட்டைகாக ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை  புகைப்படம் எடுக்கும் பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

                                      கொண்டு செல்லும் ஆவணங்கள்
2010ம் ஆண்டு மக்கள் கணக்கெடுத்த ரசீதையும், 2012ம் ஆண்டு ஆதார் அடையாள அட்டை கணக்கெடுத்த ரசீதையும் தவறாது கொண்டுசெல்லவும்.

இடம்: பட்டுக்கோட்டை, நகராட்சி அலுவலகம்
நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடைப்பெறும்

                            இந்த அறிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்



                                                                                          தகவல்:  அதிரை பிறை அஷ்ரப்  

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment