மத்திய அரசு அறிவித்துள்ள
நேரடி மானியம் திட்டத்தின் கீழ் எரிவாயு மானியம் வங்கியின் பயனாளிகளுக்கு நேரடியாக
செலுத்த போவதாக அறிவித்துள்ளது. எனவே.......
மனித நேய மக்கள் கட்சி அதிரை
கிளை சார்பாக பொது மக்களின் சிரமத்தை குறைப்பதற்காக வங்கிக்கும், எரிவாயு முகவரிக்கும்
பயனாளிகளின் பட்டியல் தந்து சேவை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
எனவே அனைவரும் பயன் பெருமாறு
கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்
குறிப்பு: யார் பெயரில்
எரிவாயு இணைப்புள்ளதோ அவரின் எரிவாயு இனைப்பு எண், வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் அட்டை எண், மேலும் குடும்பத்தினர்
எவருடையதாவது அலைபேசி எண் ஆகியவை தேவை
கொண்டு செல்லும் போது ஆதார்
அட்டையின் இரு நகல்கள்.
மேலும் விபரங்களுக்கு கீழே
உள்ள தொலைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.....
=======> 9500668986,
9942033233, 9944449848 <========
இடம் : தமுமுக & மமக அலுவலகம் (கிரானி மளிகை
அருகில்)
நாள் : 21-01-2014 முதல்
தகவல்: அதிரை பிறை அஷரப்
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது