அதிரையில் அழைப்பு பணியில் TNTJ

1
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வருகின்ற 28 ஆம் தேதி நான்கு மாநகராட்சியில் முஸ்லீம்களுக்காக மத்தியில் 10% மாநிலத்தில் 7%  இடஒதுக்கீடு கோரி சிறை செல்லும் போராட்டம் நடக்க உள்ளது, இதுசார்பாக அதிரையில் உள்ள சம்சுல் இஸ்லாம் சங்கம்,தரகர்த்தெரு  ஜமாத்தார்கள்  மற்றும் கடற்க்கரை தெரு ஜமாத்தார்களை சந்தித்து  இப்போராட்டதிர்க்கு கலந்து கொள்ள கோரி  அழைப்புபணியில் தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் அதிரை கிளை .




Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. ஜனவரி - 28 சிறையை நிரபபுவோம்.!! குறையை நீக்குவோம்.!! நிச்சயமாய் வெல்வோம் ..!! நம் சமுதாயம் உயர்வை அடைவோம் ..!! இன்ஷா அல்லாஹ்..!!

    இன்னும் பணிகளை வீரியப்படுத்துங்கள்.முயற்சி நம்முடையது.நிறை வேற்றி வைப்பது அல்லாஹ்வுடையது.

    ReplyDelete
Post a Comment