அதிரை பள்ளிகளில் வரும் 12ம் தேதி +2 செய்முறை தேர்வுகள் தொடக்கம்

Irshad Bin Jahaber Ali
0

தமிழகம் முழுவதும் வரும் மார்ச் 3ம் தேதி +2 மாணவர்களுக்கு அரசு பொது தேர்வு நடைபெறவுள்ளது . இதற்கான செய்முறை தேர்வுகள் தமிழகத்தில் பல மாவட்டங்களில்  துவங்கப்பட்டன.  

அதிரை பள்ளிகளில் பயிலும் +2 மாணவர்களுக்கு வரும் 12ம் தேதி செய்முறை தேர்வுகள் நடைபெறவுள்ளது. மாணவர்களின் மதிப்பெண் ஆன்லைன் மூலம் தேர்வுத்துரைக்கு அனுப்பிவைக்கப்படும். 

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)