அதிரையில் அதிகரிக்கும் நாய் தொல்லை, அச்சத்தில் மக்கள்..!

Editorial
0



அதிரையில் தற்பொழுது நாய் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள்  சாலையில் செல்வதற்க்கு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதில் உச்சக்கட்டமாக அதிரை சுரைக்காய் கொல்லை, பழஞ்செட்டித் தெரு, கரையூர் தெரு, ஸிபா மருத்துவமனை அருகில் உள்ள காலனி ஆகிய பகுதிகளில் இந்த தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது.

இந்த பகுதி சாலைகளை ஒருவர் கடந்து சென்று அதை ஒரு தெரு பார்த்தால் அவர் பைக்கில் சென்றால் கூட அவரை விரட்டி படாதபாடு படுத்திவிடும். இதுவரை யாரையும் நாய்கள் டித்ததாக புகார் இல்லையென்றாலும் நாய் துரத்தி அவதியடைந்தோர் பலர் உள்ளனர்.

சம்பந்தப்பட்டவர்கள் இது குறித்து நமக்கு அளித்த தகவலின் பேரில் இந்த செய்திகளை பதிகிறோம்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)