அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம் கடந்த 14/02/2014 வெள்ளி அன்று மலாஸ் ஏரியாவில் இனிதே நடைப்பெற்றது.
தொகுப்பு :
தலைமை :
சகோ. சரபுதீன்
கிராத் :
சகோ. அப்துல் ரஷீத்
வரவேற்புரை :
சகோ. ஜலீல்
சிறப்புரை :
சகோ. அபூபக்கர்
மாதாந்திர அறிக்கை : சகோ. அப்துல் ரஷீத்
தீர்மானங்கள் :
1. ஜனாஸா குளிப்பாட்டும் தொட்டி ரியாத் சார்பாக ஒன்று ABM க்கு வழங்குவதென முடிவுசெய்யப்பட்டது .
.
2. மாத சந்தா தொகையை ஒவ்வொரு மாதமும் அனைத்து உறுப்பினர்களிடம் வசூல் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது .அதற்கு பகுதி வாரியாக பொருப்புதாரிகள்
நியமிக்கப்பட்டது .
மலாஸ் :
அப்துல் ரஷீத்
ஓலையா : அஹ்மத் அஷ்ரப்
ஹாரா : அப்துல் காதர் /ஹாஜா ஷரிப்
பத்தா : ஜமால்
நஸ்ரியா : சரபுதீன்
மேலும் 5ஆம் தேதிக்குள் சந்தா தொகையை அனைவரிடமும் வசூல் செய்வதென முடிவு செய்யப்பட்டது .
3. சவுதி அரேபியாவில் உள்ள புரைதா நகரில் ABM கிளை தொடங்குவது விசயமாக ஆலோசிக்கப்பட்டது .
4.அடுத்த அமர்வு மார்ச் 14ஆம் தேதி கூடுவது என முடிவு செய்யப்பட்டது
.
5. வருடத்தில் 3 அமர்வுகள் அதிரை மக்கள் அனைவரையும் ஒன்று கூட்டி ஒரு சிறப்பு ஏற்பாடு செய்வதென முடிவு செய்யப்பட்டது .அதன் அடிப்படையில் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மெகா கூட்டம் கூடுவது
என முடிவு செய்யப்பட்டது
.
நன்றியுரை : சகோ : சரபுதீன்.






1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது