Post a Comment
1Comments1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது





அதிராம்பட்டினத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடை பெற்றுவருகிறது. மேலும் ஒரு எடுத்துக்காட்டாக இந்த வாகன விபத்து நடைபெற்று உள்ளது. விபத்தில் காயப்பட்டு வரும் நபர்களுக்கு முதல் உதவி செய்வதற்கான வசதிகள் ஏதும் இல்லை. இதனோடு பெரிய அளவில் காயப்பட்டு வரும் நபர்களுக்கு மருத்துவ உதவி செய்வதற்கான எந்த வசதிகளும் அரசு மருத்துவமனையில் இல்லை. இவ்வசதிகளை பெறுவதற்கு பெரிய அதிகாரிகள் சிபாரிசு செய்து உடனடியாக அவ்வசதிகளை பெற அதிகாரிகள் முன்வர வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் உயிர் சேதாரம் ஏற்படும்.
ReplyDelete