இன்று பட்டுக்கோட்டை பாளையத்தில் இரண்டு நாள் சேவல் சண்டை போட்டி நடைபெறுகிறது.இதில் அதிரையை சார்ந்த இட்டுக்கட்டிப் பார்ட்டி தற்போது களத்த்தில் உள்ளது. இக்களத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் உள்ள சேவல்களை இப்போட்டிக்கு தயார்ப்படுத்தி கொண்டு வந்துள்ளனர்.
இப்போட்டியில் 500-க்கும் மேற்ப்பட்ட சேவல்கள் களத்தில் தயார்நிலையில் உள்ளது.




1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது