துவங்கியது பொருட்காட்சி...

2

பட்டுகோட்டையில் வசந்தம் கிரியேட்டஸ்-ன் வீட்டு உபயோக பொருட்கள், பொழுது போக்கு அம்சங்கள் மற்றும் வண்ணமீன்கள் பொருட்காட்சி துவங்கியுள்ளது. இதில் நூற்றுக்கனக்கான வண்ண மீன்கள் இடம் பெற்றுள்ளது.

-நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை
-இடம்: T.E.L.C ஆலய மைதானம்,
-பேருந்து நிலையம் பின் புறம்,
-பட்டுகோட்டை.


தகவல்: அதிரை அஸ்ரப்

Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. பட்டுக்கோட்டையில் நடக்கும் பொருட்காட்சிக்கு நமது இஸ்லாமிய பெண்களை தனியாக அனுப்பவேண்டாம். ஆண்களும், பெண்களும், கூடும் இடத்தில் தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. இஸ்லாமிய பெண்களை நோட்டமிட ஒரு சில கூட்டம் வரும். அதனால் நமது பெண்களுக்கு உடலாலும், பொருளாலும், ஆபத்து வர நேரிடும். ஆகையால் நமது பெண்களை தனியாக அனுப்பவேண்டாம். அப்படி போய்தான் ஆகவேண்டும் என்றால் ஆண்களும் கூட செல்லுங்கள்.

    ReplyDelete
  2. நமதூர் பெண்கள் இது போன்ற பகுதிகளுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். நம்ம ஊருல இல்லாதது அங்க என்ன இருக்க போவுது. அப்புடி அங்க பொருள் வாங்கணும்னா விட்டு ஆம்புளங்க கிட்ட சொல்லி வாங்க சொல்லுங்க

    ReplyDelete
Post a Comment