அதிரை சிறுவர்களுக்கு C.S.C யில் அறிவுத்திறன் போட்டிக்கான சான்றிதல் வழங்கப்பட்டது...!

1



























பள்ளியில் பயிலும் சிறுவர்களுக்காக அதிரை C.S.C கம்பியூட்டர் பயிற்சியகம் சார்பில்  SMART - KID என்னும் அறிவுத்திறன் போட்டி நடைபெற்றது. இத்தேர்வில் பங்குபெற்றதற்கான சான்றிதல் சிறுவர்களுக்கு வழங்கப்பட்டது. 

மேலும் இத்தேர்வில் பெறும் மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு அவர்களுக்கு ஸ்காலர்சிப் வழங்கப்படும். இந்த வாய்பை பயன்படுத்தி கோடை விடுமுறையில் நடக்கும் கணினி பயிற்சியை குறைந்த கட்டணத்தில் பயிலலாம். 

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்கு பிறகு கோடை விடுமுறையை வீணடிக்காமல் இது போன்ற கணினி பயிற்சி மையங்களில் சேர்ந்து தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்

    ReplyDelete
Post a Comment