திருச்சி M.A.M கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்ற அதிரை மாணவர்..!

Editorial
1

திருச்சியில் உள்ள M.A.M.  பொறியியல் கல்லூரியில் 39 வது பட்டமளிப்பு விழா இன்று நடைப்பெற்றது இதில் 1030 மாணவ மாணவிகள் பொறியியல் பட்டம் பெறுகின்றனர்.


இதில் அதிரையை சேர்ந்த மாணவர் தமீஜுத்தீன் அவர்கள் எலட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஸன் பிரிவில் இன்று பொறியியல் பட்டம் பெற்றார்.

பட்டம் பெற்ற அதிரை இளைஞருக்கு அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.




Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment