அதிரையில் பள்ளிவாசல் கடைகள் தீ பிடித்து எரிந்தன

Unknown
1
அதிரை C.M.P லைன்யின் உள்ள பள்ளிவாசல் கடைகள் அருகே திடிர் என நேற்று இரவு 12 மணி அலவில் தீ விபத்து இதனால் அப்பகுதில் உள்ள மூன்று கடைகளின் கூறைகள் தீப்பிடித்து சாம்பலானது. இதனால் அப்பகுதில் மக்கள்கள் மிக சிரமத்துடன் தீயினை அனைத்தனர்.







நன்றி 
(புகைப்படம் அபுபக்கர்)

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment