அதிரை
ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் நடத்திய APL 20-20 கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 11 நாட்களாக
சிறப்பாக நடந்து வந்தது. இதில் தமிழக அளவிலான தலைசிறந்த அணிகள் கலந்துக்கொண்டு விளையாடின.
தொடரின்
இறுதிப் போட்டியான இன்று, நேற்றைய தினம் அதிரை WCC அணியை வீழ்த்திய SVG தஞ்சை அணியும்
அருண் நெட்ஸ் தஞ்சை அணியை அறையிருதியில் வீழ்த்திய RVMCC தஞ்சாவூர் அணியும் மோதின.
இதில்
சிறப்பாக விளையாடிய SVG தஞ்சை அணி இறுதி போட்டியில் RVMCC தஞ்சாவூர் அணியை வீழ்த்தி
APL சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய
SVG தஞ்சை அணி வீரர் வினோத் அவர்களுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த தொடரில்
அதிக ரன்களை குவித்த SVG தஞ்சை அணி வீரர் ராஜ்குமார் அவர்களுக்கு APL தொடர் நாயகன்
விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
வெற்றியாளர்கள்
விபரம்:
01ம் இடம்: SVG தஞ்சை அணி
02ம் இடம்: RVMCC தஞ்சாவூர் அணி
03ம் மற்றும் 04ம் இடம்: அதிரை WCC மற்றும் அருண்
நெட்ஸ் தஞ்சை
தொடர்
நாயகன்: SVG தஞ்சை அணி வீரர் ராஜ்குமார்







1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது