கடந்த 12 தினங்களுக்கு முன்பு நமது தளத்தில் “கோடை வேயிலில் இருந்து
தப்பிக்க உதவுவது எது?” என்ற ஒரு கருத்துக்கணிப்பை உங்கள் முன் வைத்திருந்தோம். அதற்கான
சில விடைகளையும் கேட்டிருந்தோம்.
அதில் வாசகர்கள் பலர் மாறுபட்ட விடைகளை தேர்வு செய்தனர். இதில் 39.86%
பேர் தண்ணீர் என்ற விடைக்கும், 20.28% பேர் தர்பூசணிப் பழம் என்ற விடைக்கும், 18.88%
பேர் மோர் என்ற விடைக்கும், 10.49% பேர் பழச்சாறு என்ற விடைக்கும், 4.9% பேர்
வெள்ளிப் பிஞ்சு என்ற விடைக்கும், 2.1% பேர் ஐஸ் க்ரீம் மற்றும் பாட்டில்
குளிர்பானங்கள் என்ற விடைக்கும் வாக்குகள் பதிந்திருந்தனர்.
அதற்க்கான முடிவுகளை கீழே உள்ள படத்தில் காணலாம்
அடுத்த கருத்துக்கணிப்பு..
நடந்து முடிந்த தேர்தலில் தேர்தல் ஆணையத்தில் செயல்பாடு..
வாக்களியுங்கள் www.adiraipirai.in


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது