நாடாலமன்ர தேர்தலில் அரசியல் கட்சியின் வேட்பாளரை விட ,நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால் என்னவாகும். அந்த தொகுதியில் மறு தேர்தல் நடக்குமா அல்லது தேர்தல் ரத்து செய்யப்படுமா என்று பாமர மக்களுக்கிடையே கேள்வி எழுந்துள்ளது மேலும் ,தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு டேபாசிட் கிடைக்குமா? இல்லையா? என்பதற்கு தலைமை தேர்தல் அதிகாரியான பிரவின் குமார் விளக்கம் அளித்தார் .
பொதுவாக தேர்தலில் அரசயில் கட்சியினருக்கு வாக்கு அளிக்க விருப்பம் இல்லாதவர்களுகாக நோட்டா என்ற குறியீடு இருக்கும் அதில் அதிகமாக வாக்குகள் சேர்ந்தால் ஆட்சி யாருக்கு என்ற சந்தேகம் மக்கள் இடத்தில உள்ள்ளது .அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் ,நோட்டாவிற்கு அடுத்து அதிக வாக்கு யார் பெற்று இருக்கிறார்களோ அவருக்கு தான் ஆட்சி ,என்றவாறு அவர் கூறினார்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது