அதிரையில் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ம.ம.க வினர்

0
நாடாளமன்ற தேர்தல் நாளை தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் நேற்று மாலை 6:00 மணி முதல் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிரப்பிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் கடந்த 1 மாதத்திற்க்கும் மேலாக நடைப்பெற்றுக் கொண்டிருந்த அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்களும் நேற்று மாலை ஓய்ந்தது.

இதனை அடுத்து நேற்று மாலை அதிரை ம.ம.க வினர் தஞ்சை தொகுதி தி.மு.க கூட்டனி வேட்பாளர் திரு.டி.ஆர்.பாலு அவர்களுக்கு வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டினர்.


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)