அதிரையில் வாக்காளர்கள் குழப்பம்! படங்கள் இணைப்பு

0


அதிரையில் இன்று பரபரப்பாக வாக்குப்பதிவு நடைப்பெற்று வருகிறது. இதில் மொத்தம் 25 பூத்துகளும், 21, 809 வாக்காளர்களும் உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் குளருபடியால் வாக்காளர் அட்டை இருந்தும் பூத்துஸ்லிப் வழங்காத காரணத்தால் 6% சதவீதமட்டுமே வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனால் அதிரையில் பலர் வாக்களிக்க முடியாமல் குழப்பத்திலும் பெறும் ஏமாற்றத்துடன்  செல்கின்றனர். இதன் காரணமாக தஞ்சை தொகுதி திமுக வேட்பாளர் திரு. டி. ஆர். பாலு சற்று முன்பு அதிரை காவல் துறைக்கு சென்று இதைப் பற்றி பேசிவருகிறார்.    

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)