அதிரை மேலத்தெருவில் வீடுவீடாக வாக்கு சேகரித்த அதிமுக வினர்.

Irshad Bin Jahaber Ali
3
எதிர்வரும் ஏப்ரல்24ம் தேதி அன்று நாடாளுமன்ற தேர்தலில் நமது தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கு. பரசுராமன் அவர்களை ஆதரித்து அதிரை மேலத்தெருவிலுள்ள வீடுகளில் அதிமுக வினர் நோட்டிஸ் வழங்கி வாக்குகளை சேகரித்தனர்.

இதில் அதிரை அதிமுக தொண்டர்கள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

புகைப்படங்கள் இதோ....  



Post a Comment

3Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. அதிமுக விற்கு வாக்கு சேகரிக்கும் நண்பர்களே குஜராத்தில் அப்பாவி இஸ்லாமிய மக்களை உயிருடன் எரிதானே நரேந்திர மோடி அவனுக்கா நீங்கள் வாக்கு கேட்டு ஒவ்வொரு வீட்டு வாசலில் நிற்கிறிர்கள். எங்கள் சகோதரிகள் வயிற்றை கத்தியால் கிழித்து குழந்தையேயும், தாயேயும் பெட்ரோ ஊற்றி எரிதானே நரேந்திர மோடி அவனுடைய வெற்றிக்கா நீங்கள் ஒவ்வொரு வீட்டு வாசலில் நிற்க்கிரிர்கள். சிந்தியுங்கள் சகோதர்களே.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ADMK ku ootu podurathum namma vaaila manna podurathum onnu

      Delete
Post a Comment