அதிரையில் E.C.R சாலையில் அரசு மதுக்கடையை நடத்தி வருபவர் கருப்பசாமி
அவர்களின் மகன் சிவக்குமார். இவர் முனிசிபாலிட்டி கவுன்சிலராகவும் இருந்து வருகிறார்.
நாளை நடைப்பெற உள்ள நாடாளமன்ற தேர்தலுக்காக தேர்தல் ஆனையம் 3 நாட்களுக்கு
மது விற்ப்பனை செய்ய தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறி இவர் 128 மதுபானங்களை அதிக
விலைக்கு விற்ப்பனை செய்துள்ளார். இதன் மதிப்பு 9,800 ரூபாய் ஆகும்.
இன்று அதிரையில் தீவிர சோதனையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படையினர்
மற்றும் காவல்துறையினரால் இது மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தடை மீறி விற்ப்பனை செய்த சிவக்குமார் தப்பியோடிவிட்டார். இவரை காவல்
துறையினர் தேடி வருகின்றனர்.


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது