அதிரையில் வாக்குப்பதிவு - மக்கள் மற்றும் அதிரை அரசியல்வாதிகளிடம் நேர்காணல் (வீடியோ)

1
தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைப்பெற்று வருகிறது. அதிரையிலும் மக்கள் காலை 7:00 மணி முதல் ஆர்வமாக வாக்களிக்க வந்தனர்.

மேலும் இதில் பலருக்கு வாக்காளர் அட்டை இருந்தும் பூத் ஸ்லிப் இல்லாத காரணத்தால் வாக்குச்சாவடி மையத்துக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.

இது குறித்த மக்கள் மற்றும் அதிரை அரசியல்வாதிகளிடம் நாம் எடுத்த நேர்காணல் இங்களுக்காக இதோ…

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. சேர்மன் நேரடியாக யார் என்று தெரிவிக்கலாமே ?

    இப்பொழுது பேட்டி எடுப்பவர் கட்சி மாறிவிட்டாரோ ?

    போன்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா ?

    ReplyDelete
Post a Comment