வருகின்ற ஏப்ரல் மாதம் 24ம் தேதி நாடாளுமன்ற தேர்தலில் நமதூரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கு. பரசுராமன் அவர்களை ஆதரித்து அதிரைக்கு வாக்கு சேகரிக்க வந்த சினிமா பாடலாசிரியர் கவிஞர். முத்துலிங்கம் அவர்கள் மக்களின் மனதை கவர்ந்த வண்ணம் உரையாற்றினார்.
இதில் அதிரை மக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
புகைப்படங்கள் இதோ.....





1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது