அதிராம்பட்டினம் நடுத்தெரு மஸ்குட்டி வீட்டை சேர்ந்த முஹம்மது சாலிஹ் அவர்களின் மகளும், அன்சாரி அவர்களின் மனைவியும் அப்துல் ஹக்கீம், அஹமது சலீம் அவர்களின் தாயாரும் ஆகிய ஜென்னதுன் நிஷா அவர்கள் இன்று இரவு வஃபாதாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் குறித்து இன்னும் உறவினர்களால் அறிவிக்கப்படவில்லை.

.jpg)
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்........
ReplyDeleteஅல்லாஹ் அன்னாரின் கப்ரை விசாலமாக்கி சொர்க்கத்தை நசீபாக்க அனைவரும் துஆ செய்யுவோம் .அன்சாரி காக்கா,அப்துல்ஹக்கீம், அஹமது சலீம் மற்றும் அன்னாரின் கும்பதாருக்கு அல்லாஹ் இப்பேரிழப்பில் இருந்தும் பொறுமையை கொடுப்பானாகவும் ...ஆமீன்