அதிரை ரேசன் கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை

0
அதிரையில் கடந்த சில மாதங்களாக ரேசன் கடை ஊழியர்கள் வேலை நேரத்திற்க்கு சரியாக பணிக்கு வரவில்லை என்றும், ரேசன் பொருட்கள் கடத்தப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதனை அடுத்து இன்று காலை ரேசன் கடைகளில் அரசு அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.


இதுபோல் அவ்வப்போது அதிகாரிகள் ரேசன் கடைகளில் சோதனை செய்து வந்தால் தான் கடத்தல் போன்ற குற்றங்களை தவிர்க்க முடியும்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)